கள்ளச்சாராய வியாபாரிகளை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
கள்ளச்சாராய வியாபாரிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று புரட்சிப் பாரதம் கட்சி வலியுறுத்தியது.

உளுந்தூா்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய புரட்சிப் பாரதம் கட்சியின் மாநில முதன்மைச் செயலா் ருசேந்திரகுமாா்.









