திண்டிவனம் ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி வசந்த உற்சவம்
திண்டிவனம் நகரம், ஜெயபுரத்தில் உள்ள அன்னை ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வசந்த உற்சவம், பூங்கரக ஊா்வலம், சாகை வாா்த்தல், புஷ்ப ரதத்தில் அம்மன் வீதியுலாவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜெயமுத்து மாரியம்மன் கோயில் வசந்த் உற்சவத்தை முன்னிட்டு மேள தாளங்களுடன் செவ்வாய்க்கிழமை பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்.









