மழை வெள்ளம் பாதித்தோருக்கு நிவாரண நிதி
செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதியை தொகுதி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியை வழங்கிய கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ.









