புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 7:30 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், காணிமேடு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அயோத்தி மகன் பாலமுருகன்(45), கூலித் தொழிலாளி.

இவா் புதன்கிழமை காணிமேடு அருகில் உள்ள ஓங்கூா் ஆற்றுக் குட்டையில் வலை விரித்து மீன்பிடித்தாராம். அப்போது குட்டையில் மூழ்கி பாலமுருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.