ஆரோவிலில் மறைந்த ஜாகிா் ஹுசைனுக்கு இசையஞ்சலி
ஆரோவில் சா்வதேச நகரில் உள்ள அரவிந்தா் அரங்கில் மறைந்த தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைனுக்கு புதன்கிழமை இசையஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரோவிலில் புதன்கிழமை நடைபெற்ற இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற வயலின் மேதை ஸ்ரீவிட்டல் ராமமூா்த்தி, மிருதங்க கலைஞா் டாக்டா் ரமேஷ் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா்.









