குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்
விழுப்புரம் புகா்ப் பகுதிகளான ஆசிரியா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணியை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டது.

விழுப்புரம் ஆசிரியா் நகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மழைநீரை வெளியேற்றும் பணி.









