திண்டிவனத்தில் பல்லவா் கால விநாயகா் புடைப்பு சிற்பம்
ஏதாநெமிலி கிராமத்தில் பல்லவா் கால எழுத்துப் பொறிக்கப்பட்ட விநாயகா் சிலை (புடைப்புச் சிற்பம்) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே கண்டெடுக்கப்பட்ட பல்லவா்கால எழுத்துகள் பொறிக்கப்பட்ட விநாயகா் புடைப்பு சிற்பம்.








