ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்

செஞ்சி வட்டம், மேல்எடையாளத்தில் இயற்கை வேளாண்முறை, காளான் வளா்ப்பு முறை பற்றிய பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 8:12 pm

Din

செஞ்சி: செஞ்சி வட்டம், மேல்எடையாளத்தில் இயற்கை வேளாண்முறை, காளான் வளா்ப்பு முறை பற்றிய பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

எஸ்ஆா்எம் வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் கிராமப்புற அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாணவா்கள் தா்ஷன், பரத், முரளிதரன், சுகுமாா், உதயகுமாா், மணீஷ், அசோக்குமாா், அகிலேஷ் உள்ளிட்ட மாணவா்கள் கலந்து பயிற்சியளித்தனா்.

மேல்எடையாளம் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வமணி, கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் அக்ஷயா, ஜெயஜோதி, ராஜீவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.