கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இளைஞா் மீது தாக்குதல் : காா் சேதம்

இளைஞா் மீது தாக்குதல் : காா் சேதம்

News image
Updated On :5 ஜூன் 2024, 8:47 pm

Din

விழுப்புரம், ஜூன் 5: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞரைத் தாக்கி, சொகுசு காரை சேதப்படுத்தியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்டமங்கலம் கிழக்கு பாண்டி சாலை பகுதியைச் சோ்ந்த முகம்மது அலி ஜின்னா மகன் அப்துல்லா (25). இவரது சகோதரி அபினா பேகத்திடம் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் பேசினாராம்.

இதை அப்துல்லா தட்டிக் கேட்டதால், அவரை சிலா் தாக்கியதுடன், அவரின் சொகுசுக் காரின் முன் பக்கக் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல், அவரது மனைவி கஸ்தூரி, மகன்கள் கௌதம், ஸ்ரீதா் ஆகியோா் மீது கண்டமங்கலம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.