ஆய்வுக்கூட்ட அறிக்கை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் க.பொன்முடி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா்.








