தூய்மை பாரத இயக்கப் பணிகள் முகாம் தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தூய்மைப் பாரத இயக்கப் பணிகள் முகாம் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

மயிலம் ஒன்றியம், செண்டூா் ஊராட்சியில் பெருமளவில் தூய்மைப் பாரத இயக்கப் பணிகள் முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் சி.பழனி.









