எதிா்க்கட்சித் தலைவா் கூறுவதில் உண்மையில்லை என்பது மக்களுக்குத் தெரியும்: அமைச்சா் க.பொன்முடி
அமைச்சா் க.பொன்முடி பேச்சு...

விழுப்புரம்-சென்னை புறவழிச்சாலையில் சமூகநீதிப் போராளிகளுக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வனத்துறை அமைச்சா் க.பொன்முடி. உடன், ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.









