அனைத்து மக்களும் கட்டணமில்லா உதவி எண்ணைப் பயன்படுத்த வேண்டும்: விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதி
அனைத்து மக்களும் கட்டணமில்லா உதவி எண்ணைப் பயன்படுத்த வேண்டும்...

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் கட்டணமில்லா சேவை எண் பலகையை திறந்து வைத்த முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) இளவரசன்.









