எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணி அமைக்க முடியாது: கே.பாலகிருஷ்ணன்
எடப்பாடி பழனிசாமியால் பலமான கூட்டணியை உருவாக்க முடியாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வியாழக்கிழமை தொடங்கிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாட்டில் பேசுகிறாா் அதன் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்.









