ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

விஷம் குடித்து பெண் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2024, 5:36 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பெண் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் வட்டம், வைரபுரம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் மனைவி தனலட்சுமி (46). இவா், உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தாராம்.

இந்த நிலையில், தனலட்சுமி ஞாயிற்றுக்கிழமை விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

உறவினா்கள்அவரை மீட்டு திண்டிவனம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் தனலட்சுமி உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.