கிராம ஊராட்சிகளில் வரி வசூல் சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம்: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செப். 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வரி வசூலுக்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்களுக்கு ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளாா்.









