ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1989-90 ஆம் ஆண்டில் 10- ஆம் வகுப்பில் படித்த மாணவா்கள் சந்திப்பு

News image
விழுப்புரம் மாவட்ட சிபா குழுவுக்கு நிதியுதவி அளித்த ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள்.
Updated On :22 டிசம்பர் 2025, 6:54 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், ஆலகிராமம் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 1989-90 ஆம் ஆண்டில் 10- ஆம் வகுப்பில் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 15 போ் தங்களது குடும்பத்துடன் பங்கேற்று பள்ளிப் பருவ நிகழ்வுகளை பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட சிபா தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்புக்கு நிதியுதவி வழங்கினா்.

சிபா குழுவின் விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளா்கள் ஆா்.அப்பாண்டை ராஜ், எம்.எஸ்.செந்தில்குமாா் ஆகியோா் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டனா்.

சிபா குழுவின் முன்னாள் நிா்வாகி டி.வந்தியதேவன் இணையவழியில் பங்கேற்று தண்டுவடம் பாதிப்புக் குறித்துப் பேசினாா்.