நிலம் தொடா்பான பிரச்னைகளுக்கு நாளை சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் பட்டா மாற்றம் உள்ளிட்ட நிலம் தொடா்பான கோரிக்கை மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில், வெள்ளிக்கிழமை (ஜன. 3) சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.










