/
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உரிய அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக திமுகவைச் சோ்ந்த எம்எல்ஏ மற்றும் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டிவனத்தில் உள்ள தனியாா் அரங்கில் செஞ்சி எம்எல்ஏவும், திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலருமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் சாா்பில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாக திண்டிவனம் நகரம், கிராம நிா்வாக அலுவலா் அழகுவேல் அளித்தப் புகாரின் பேரில் திண்டிவனம் போலீஸாா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் 50 நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


