அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது நடவடிக்கை
உரிய அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி.






