ஒற்றுமையாகப் பணியாற்றினால் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி: எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
ஒற்றுமையாகப் பணியாற்றினால் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் மண்டலத் திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்.

திண்டிவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற விசிக வேட்பாளா் வன்னியரசு அறிமுகம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மண்டல திமுக பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன், வடக்கு மண்டலப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ உள்ளிட்டோா்.








