/
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பைக் மோதியதில் காயமடைந்த தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், கொடுக்கூா் பாரதி தெருவைச் சோ்ந்தவா் பொ.மாரி (54), தொழிலாளி. இவா் கடந்த 28.12.2025 அன்று கொடுக்கூா் பகுதியில் சைக்களில் சென்றபோது, எதிரே வந்த பைக் மோதி காயமடைந்தாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டில் படுக்கையில் இருந்து வந்த மாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


