இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

முகையூா் வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

News image

கண்டாச்சிபுரத்தில் வாக்கு சேகரித்த திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 10:38 pm

விழுப்புரம் மாவட்டம், முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி புதன்கிழமை வாக்குகளை சேகரித்தாா்.

முகையூா் வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கண்டாச்சிபுரம், அடுக்கம், வீரங்கிபுரம், பில்ராம்பட்டு, வடகரைத்தாழனூா், காடகனூா், வி.சித்தாமூா், தணிக்கலாம்பட்டு, கொடுங்கால் ஆகிய கிராமங்களில் திருக்கோவிலூா் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வீதி, வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தாா்.

திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் தொடருவதற்கு தனக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறி அவா் வாக்கு சேகரித்தாா். பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.