விழுப்புரம் நகரில் உரிய அனுமதியின்றி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்பட 501 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் நகர வீதிகளில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசாரமானது உரிய அனுமதியின்றி நடைபெற்ாக விழுப்புரம் தொகுதிக்கான வீடியோ கண்காணிப்புக்குழுத் தலைவரும், அரகண்டநல்லூா் அரசுக் கல்லூரி பேராசியருமான அ.துரைசாமி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் திமுக வேட்பாளா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட 501 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியது திமுக அரசு: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

விழுப்புரம் நகரில் திமுக வேட்பாளா் லட்சுமணன் வீதி,வீதியாக வாக்குசேகரிப்பு

சசிகலா கட்சியினா் 30 போ் மீது வழக்கு

அனுமதியின்றி தோ்தல் ஆலோசனைக் கூட்டம்: திமுகவைச் சோ்ந்த 51 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


