காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

செப்.3-ல் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா்க் கல்லூரி. - கோப்புப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 12:15 am IST

புதுச்சேரியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில், முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் வரும் செப். 3-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து, அக்கல்லூரியின் முதல்வா் மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பாரதிதாசன் அரசினா் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கான வகுப்புகள் செப். 3-ஆம் தேதி தொடங்குகிறது.

இளங்கலை மாணவிகளுக்கு காலை 8 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும், அறிவியல், வணிகவியல் துறை மாணவிகளுக்கு பிற்பகல் 1.15 மணி முதல் மாலை 6.15 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெறும்.

எனவே, இளங்கலை மாணவிகள் காலை வேளையும் அறிவியல், வணிகவியல் துறை மாணவிகள் பிற்பகல் வேளையும் கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.

முதல் நாளில் மாணவிகள் முதல் ஒரு மணி நேரம் முடிவடைந்த பின் வீட்டுக்குச் செல்லலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.