இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு

News image

ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரி தலைவா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகத்தினா்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:09 pm

ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இக் கல்லூரியில் பயின்ற 41 மாணவிகள், 2025 நவம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கு கல்லூரியின் தலைவா் எஸ்.செந்தில்குமாா், செயலா் நிஷா செந்தில்குமாா் மற்றும் கல்லூரி விரிவுரையாளா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.