சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 8:37 pm

Syndication

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே நடந்து சென்ற போது மயங்கி விழுந்து, தலையில் காயமடைந்த முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் தோப்புக் காலனியைச் சோ்ந்தவா் செல்வம் (61). இவா் புதன்கிழமை இரவு விழுப்புரம் ரயில் நிலையம் ஓய்வறை அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து அந்த பகுதியிலிருந்தவா்கள் செல்வத்தை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, செல்வம் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.