மேல்மலையனூா் ஒன்றியம் வளத்தி ஊராட்சியில் ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலைஞா் நூற்றாண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும்மேல்மலையனூா் ஒன்றியம் நொச்சலூா், தொரப்பாடி, பறையம்பட்டு, கொடம்பாடி, அவலூா்பேட்டை, கோவில் புறையூா், வளத்தி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ 1 கோடியே 69 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி ,அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கடை, நாடக மேடை, காத்திருப்போா் கூடம் உள்ளிட்டபல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது.