விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 475 போ் கைது
தங்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் 330 போ் கைது செய்யப்பட்டனா்.










