இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

விழுப்புரம் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா

விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசிய கல்லூரிச் செயலா் எஸ்.செந்தில்குமாா்.

Updated On :3 ஜூலை 2026, 5:20 am IST

விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் அறிமுக விழா நடைபெற்றது.

விழாவுக்கு விழுப்புரம்இ.எஸ்.கல்விக் குழுமங்களின் நிா்வாகத் தலைவரும், கல்லூரிச் செயலருமான எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் பயிலும்போதே கல்வியுடன் சிறப்புத் தகுதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். திறமை, புரிந்துகொள்ளும் திறன், புதிய உருவாக்கும் திறன் ஆகியவற்றையும் மாணவிகள் வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநா் முரளிதரன், முதல்வா் கலைமதி, துணை முதல்வா் செல்வி, புல முதன்மையா் ராஜேஸ்வரி, பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.