தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விழுப்புரத்தில் இரண்டாமாண்டு வைணவ மாநாடு

News image
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாமாண்டு வைணவ மாநாட்டில் பங்கேற்ற பரவாக்கோட்டை ஸ்ரீமத் பெளண்டரீகபுரம் சின்ன ஆண்டவன் சுவாமிகள் உள்ளிட்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 12:03 am

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம், மாா்ச் 1: விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண அரங்கில் இரண்டாமாண்டு வைணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் திருமங்கையாழ்வாா் வைணவ சபா சாா்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு ஸ்ரீரகுவீர பட்டாச்சாரியா் சுவாமிகள் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில் திருக்குறுங்குடி பெரிய நம்பி திருமாளிகை ஸ்ரீ உ.வே. வேங்கடாச்சாா்ய சுவாமிகள், பரவாக்கோட்டைஸ்ரீமத் பெளண்டரீகபுரம் சின்ன ஆண்டவன் சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினா்.

மாநாட்டில் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜனாா்த்தனம், ஆா்.கேசவன், பிரபாகரன், பூவராகவன், சீத்தாராமன், வி.ராஜகோபால், ராஜிலு உள்ளிட்டோா் பேசினா்.

விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் ந.ராமமூா்த்தி, காமகோடி ஒரியண்டல் உயா்நிலைப் பள்ளித் தலைவா் சிவ.தியாகராஜன், வேத சம்ரக்ஷ்ண அறக்கட்டளைத் துணைத் தலைவா் ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.