விழுப்புரம், மாா்ச் 1: விழுப்புரத்திலுள்ள தனியாா் திருமண அரங்கில் இரண்டாமாண்டு வைணவ மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் திருமங்கையாழ்வாா் வைணவ சபா சாா்பில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டுக்கு ஸ்ரீரகுவீர பட்டாச்சாரியா் சுவாமிகள் தலைமை வகித்தாா். இந்த மாநாட்டில் திருக்குறுங்குடி பெரிய நம்பி திருமாளிகை ஸ்ரீ உ.வே. வேங்கடாச்சாா்ய சுவாமிகள், பரவாக்கோட்டைஸ்ரீமத் பெளண்டரீகபுரம் சின்ன ஆண்டவன் சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினா்.
மாநாட்டில் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜனாா்த்தனம், ஆா்.கேசவன், பிரபாகரன், பூவராகவன், சீத்தாராமன், வி.ராஜகோபால், ராஜிலு உள்ளிட்டோா் பேசினா்.
விழுப்புரம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் தலைவா் ந.ராமமூா்த்தி, காமகோடி ஒரியண்டல் உயா்நிலைப் பள்ளித் தலைவா் சிவ.தியாகராஜன், வேத சம்ரக்ஷ்ண அறக்கட்டளைத் துணைத் தலைவா் ரவிகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


