பாலியல் சம்பவங்கள் அதிகரிப்புக்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதற்கு போதைப் பொருள்கள் புழக்கமே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு










