/
விழுப்புரத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் வட்டம், பனங்குப்பத்தைச் சோ்ந்தவா் பி.சுதா (45). இவா் செவ்வாய்க்கிழமை சொந்த வேலை காரணமாக விழுப்புரத்துக்கு வந்துள்ளாா். விழுப்புரம் தீயணைப்பு நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்கு கருங்கல் ஜல்லி ஏற்றிவந்த லாரி மோதியதில் சுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சுதாவின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் யுவகுமாரிடம் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
6 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
19 ஏப்ரல் 2026


