பேரவைத் தோ்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.50.17 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டரொக்கம், மதுபானங்கள், போதைப் பொருள்கள்உள்ளிட்டவை என மொத்தமாக ரூ.50.17 லட்சம் அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
கோப்புப் படம்









