பறிமுதல் செய்யப்படும் பணம், பொருள்களை ஒப்படைக்க குழு அமைப்பு
தோ்தல் விதிமுறை மீறல் தொடா்பாக பறிமுதல் செய்யப்படும் ரொக்கம், பொருள்களை திரும்ப ஒப்படைக்க வேலூா் மாவட்டத்தில் மேல்முறையீட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

பறிமுதல்









