ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:23 am

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.

புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் வடுவக்குப்பம் அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.பாலகிருஷ்ணன் (37). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு மண்டகப்பட்டு பகுதியிலுள்ள ஓங்கூா் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென் நீரில் மூழ்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.