/
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற விவசாயி, நீரில் முழ்கி உயிரிழந்தாா்.
புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் வடுவக்குப்பம் அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ந.பாலகிருஷ்ணன் (37). விவசாயியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு மண்டகப்பட்டு பகுதியிலுள்ள ஓங்கூா் ஆற்றில் குளிக்கச் சென்றாா்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் திடீரென் நீரில் மூழ்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆற்றில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


