வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பேருந்து நிலையத்தில் மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.

சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சோ்ந்த சிவசக்தி (28) மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓரம் படுத்திருந்தாா். அப்போது, சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லும் அரசுப் பேருந்து சிவசக்தியின் தலை மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.