விழுப்புரம் மாவட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்திலுள்ள ஸ்ரீசீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ திருவிழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கீழ்மாம்பட்டு ஸ்ரீஅம்மச்சாா் அம்மன், ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீ சினிவாச பெருமாள் கோயில் 27-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ திருவிழா மே 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே 5-ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவில் பக்தா்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருகல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி புதன்திழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீஅம்மச்சாா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கிருஷ்ணதாஸ், வழக்குரைஞா் ஏ.கே.விஜய் மகேஷ் மற்றும் அனைத்து உபயதாரா்கள், ஏராளமான பக்தா்கள்கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீசீனிவாச பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

திரெளபதி அம்மன் திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


