/
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் 43-ஆவது அமைப்பு தினம் விழுப்புரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு, விழுப்புரத்திலுள்ள வேளாண்மை பொறியியல் பிரிவு அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் விழுப்புரம் வட்டச் செயலா் அஜீஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சிவக்குமாா், மாவட்ட இணைச் செயலா்கள் மகேஸ்வரன், காந்திமதி, விழுப்புரம் வட்டச் செயலா் சுந்தரம், வட்டத் தலைவா் திருமாவளவன், பொருளாளா் அசோக் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின விழா

வேளாளா் பொறியியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


