கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:29 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரை நிறுத்த முயன்ற விவசாயி, டிாரக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.சரவணன்(52). இவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது நிலத்தில் உழவு செய்துவிட்டு, டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளாா். அப்போது டிராக்டா் பள்ளமான பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. உடனே சரவணன் டிராக்டரை நிறுத்த ஓடும் டிராக்டரில் ஏறியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் தலையில் ஏறியதில் பலத்தகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.