மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

சரக்கு வாகனம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்தவா் சே.ஜோதி (40), சரக்கு வாகன ஓட்டுநா். இவா், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல், தனக்கு சொந்தமான வாகனத்தை வீட்டின் முன் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, தூங்கச் சென்றுள்ளாா். மறுநாள் காலை பாா்த்தபோது சரக்கு வாகனத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகனத்தைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.