குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவி
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் குறைந்த விலையில் நவீன பன்முறைப் பாதுகாப்பு மின்னணு கருவியை உருவாக்கி, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பரிசு ரூ.5 ஆயிரம் பெற்றுள்ளனர்.









