மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரியலூரில் சமத்துவப் பொங்கல் விழா

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன்

News image
Updated On :13 ஜனவரி 2021, 8:18 am IST

அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், மாவட்ட எஸ்.பி., ஆா். ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்து படையலிட்டு, சூடம் ஏற்றி வழிபட்டாா்.

இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தரமூா்த்தி, திருமேனி , துணை காவல் கண்காணிப்பாளா் பாரதிதாசன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் , அலுவலா்கள் முத்துலட்சுமி, விள்வராணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.