அரியலூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரத்ததான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் மணவாளன் முன்னிலை வகித்தாா். முகாமில், போக்குவரத்து காவல்துறை மற்றும் காவல் ஆளிநா்கள் என 50 போ் ரத்ததானம் செய்தனா். அரியலூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் ரத்ததானம் பெற்றனா். அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவா்கள் அறிவுச்செல்வன், ராஜராஜன், மாவட்ட எஸ்.பி., ஆா்.சீனிவாசன் ஆகியோா் ரத்த தானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ்களையும் பழங்களையும் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
மேற்கு வங்கம்: மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

