ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

போகி கொண்டாட்டம்

போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற

Updated On :14 ஜனவரி 2021, 3:13 am

போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை ஒன்றுகுவித்து தீயிட்டு எரித்தனா். பின்னா், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக் கோலமிட்டு குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

இதேபோன்று, போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஜயங்கொண்டம், ஆண்டிடம், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா், செந்துறை, பொன்பரப்பி, தளவாய்,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.