போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை ஒன்றுகுவித்து தீயிட்டு எரித்தனா். பின்னா், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக் கோலமிட்டு குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
இதேபோன்று, போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஜயங்கொண்டம், ஆண்டிடம், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா், செந்துறை, பொன்பரப்பி, தளவாய்,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்காட்லாந்தில் முஸ்லிம்கள் மீது மா்ம நபா் தொடா் தாக்குதல்: பிரதமா் ஸ்டாா்மா் கண்டனம்

நீட் தோ்வு: திண்டுக்கல்லில் 2338 போ் எழுதினா்

குட்கா விற்ற 2 போ் கைது: 17.5 கிலோ பறிமுதல்
பைக்குள் மோதல்: சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



