அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

போகி கொண்டாட்டம்

போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற

Updated On :14 ஜனவரி 2021, 8:43 am IST

போகிப் பண்டிகையொட்டி அரியலூா் நகர மக்கள் புதன்கிழமை அதிகாலை முதலே தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருள்களை ஒன்றுகுவித்து தீயிட்டு எரித்தனா். பின்னா், பெண்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ணக் கோலமிட்டு குடும்பத்தினருடன் போகியைக் கொண்டாடி மகிழ்ந்தனா்.

இதேபோன்று, போகிப் பண்டிகையை முன்னிட்டு, ஜயங்கொண்டம், ஆண்டிடம், செந்துறை, மீன்சுருட்டி, திருமானூா், தா.பழூா், செந்துறை, பொன்பரப்பி, தளவாய்,விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பழைய பொருள்களைத் தீயிட்டு எரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.