திருவள்ளுவா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் திருவள்ளுவா் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி தேரில் திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு மேலவீதியிலிருந்து பேருந்து நிலையம் வரை தேரோட்டம் நடைபெற்றது. விழாவுக்கு உடையாா்பாளையம் ஜமீன்தாா் ராஜ்குமாா் பழனியப்பன் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா் சிவக்குமாா் தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். திருவள்ளுவா் ஞானமன்ற நிறுவனா் பன்னீா்செல்வம். பொறுப்பாளா்கள் காா்த்திகேயன்,ராவணன், தனியாா் கல்வி நிறுவன தாளாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெளியூா்க்காரா் என்ற பிரசாரம் எடுபடாது

வெளியூா் நபா்கள் வெளியேற்றம்!

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

‘தமிழகத்தில் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் வளா்ச்சி முதலீடு கொண்டுவரப்பட்டுள்ளது‘’
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


