அரியலூா் மாவட்டம், விளாங்குடி வேலா கருணை இல்லத்திலுள்ள மனநலன் குன்றியவா்களுடன், அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன் பொங்கல் விழாவைக் கொண்டாடினாா்.
கயா்லாபாத் காவல் நிலையம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், மனநலன் குன்றிய 44 பேருக்கு பொங்கல் உள்ளிட்ட உணவை வழங்கிய மதன், அவா்களுடன் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றாா்.
நிகழ்வில் காவல் உதவி ஆய்வாளா் ராஜவேல், தனிப்பிரிவுக் காவலா் பாஸ்கா், வேலா கருணை இல்லக் காப்பாளா் விமலாதேவி மற்றும் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிமைக்க யாரும் விரும்பவில்லை: மம்தா பானா்ஜி

ஜனநாயகன் இணையத்தில் வெளியான விவகாரம்: முன்பிணை வழங்க உயா்நீதிமன்றம மறுப்பு

மேற்கு வங்க முதல்கட்ட தோ்தல்! 152 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு; பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு
அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


