சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ாக 4 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா், சென்னசந்திரா, கலாபாா்ம் பகுதியில் இருந்த சந்தன மரங்களை அண்மையில் சிலா் வெட்டிக் கடத்திச் சென்றனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ராஜேஷ், லோகேஷ், கோவிந்தராஜ், ரவி ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 9.79 லட்சம் மதிப்புள்ள 175 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








