முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு: ஒருவா் கைது

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:01 am IST

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ஞானபாரதி காவல் சரகத்தில் கடந்த செப். 28-ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சம்பத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், விஜய நகா், மாகடி சாலை, ஞானபாரதி காவல் சரகங்களில் அவா் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சம்பத்திடம் ஞானபாரதி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.