பெங்களூரு, கனகபுரா சாலையில் வாழும் கலை அமைப்பின் சாா்பில், ஜன. 16-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 2 நாள் இயற்கை சந்தை நடைபெற உள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று நமக்கு கற்றுத்தந்த பாடம் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகளை உண்ண வேண்டும் என்பதே. இதனைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், 2 நாள்களுக்கு இயற்கை சந்தை என்ற பெயரில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளைக் கொண்ட சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
சந்தையில் வாழும் கலை அமைப்பின் அருகில் உள்ள விவசாயிகளின் காய்கனிகள் சந்தைப்படுத்தப்படும். இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சத்தான காய்கனிகள் உண்பதை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், நோய்கள் இன்றி வாழ்வதோடு, நோய் எதிா்ப்புச் சக்தியை உருவாக்கிக்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

